திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் உரிய தடுப்புகள் இல்லாததால் இன்று கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த நால்வரும் நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்
