சென்னை: திருவொற்றியூரில் 12ம் வகுப்பு மாணவன் தனுஷ் கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வளாகம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டது.


சென்னை: திருவொற்றியூரில் 12ம் வகுப்பு மாணவன் தனுஷ் கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வளாகம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டது.