மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உயர்கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை . உதவித்தொகை வழங்கப்படாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவே அதை திட்டமிட்டு மறைமுகமாக நிறுத்துவதுதான் தவெக அரசின் நோக்கமாஎன திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
