நாமக்கல் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருணிடம் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.2.75 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மோகனூரைச் சேர்ந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
