நேபாள வெள்ளம் மீட்புப் பணிகள் 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 2,500 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.


நேபாள வெள்ளம் மீட்புப் பணிகள் 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 2,500 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.