கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து தவெக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
