இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிட்ட தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய 3 தாலுகாக்களில் இயங்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
