Skip to content

தஞ்சை சாலையில் மரக்கன்று நடும் விழா… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை  நகராட்சி, தஞ்சாவூர் சாலை சிட்கோ எதிரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று நட்டார். உடன் திருச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டப் பொறியாளர் வேல்ராஜ் உதவிக் கோட்டப் பொறியாளர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!