Skip to content

புதுகை கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு கூடுதல் செயலாளர் / ஓய்வூதிய இயக்குநரக இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஸ்ரீகாந்த்த, மாவட்ட கருவூல அலுவலர் ராஜலெட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!