திருச்சி தென்னூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பையாஸ்ரோடு,
தேவர்காலணி, தென்னுர்ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன்
கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர்அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம்,
வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு. கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷாபள்ளிவாசல்,
பழையகுட்செட்ரோடு. மேலபுலிவார்டுரோடு. ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு. குப்பாங்குளம்,
ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார். சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார்
தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு,
பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத்சாலை, பெரியசெட்டிதெரு. சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு.
சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட்ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்கெட், தஞ்சைரோடு.
கல்மந்தை மற்றும் கூனிபஜார் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேலும் வரகனேரி 33. கி.வோ. துணை மின் நிலையத்தில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட
மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P. நகர், விஸ்வாஸ் நகர்,
வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார்,
பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர்,
பிச்சைநகர், அருளாணந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம்,
கல்லூக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர்,
சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை
ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர்,
பென்சினார் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம்புரம், பருப்புக்கார தெரு,
சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.