Skip to content

ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 138 பணியாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். அதனை கண்டித்தும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்றும் – பணியாளர்கள் இணை ஆணையர் அலுவலகம்

முன்பாக கடந்த 3மணி நேரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஸ்ரீரங்கம் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!