Skip to content

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர்   பேராசிரியர்அன்பழகனின்  நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம் .எம் அப்துல்லா , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கவிதை பித்தன் , வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி , நகரதிமுக செயலாளர் செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்தலி , இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், சி.ஆர்.வி.சித்ரா மற்றும் திமுக  முன்னோடிகளும், மாநில, மாவட்ட, நகர கழக, ஒன்றிய கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!