Skip to content
Home » பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர்   பேராசிரியர்அன்பழகனின்  நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம் .எம் அப்துல்லா , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கவிதை பித்தன் , வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி , நகரதிமுக செயலாளர் செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்தலி , இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், சி.ஆர்.வி.சித்ரா மற்றும் திமுக  முன்னோடிகளும், மாநில, மாவட்ட, நகர கழக, ஒன்றிய கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!