Skip to content
Home » திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி சித்ரவதை…..1ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…..

திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி சித்ரவதை…..1ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

சென்னை பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்து வந்த பெண் கொடுமைப்படுத்தப்பட்டதாக  போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  எம்.எல்.ஏவின் மகன், மருமகளை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் வேலைக்கார பெண்  கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வரும் 1ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  அதிமுக  ஆர்ப்பாட்டம்  நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!