Skip to content
Home » விமானப்படை…. அக்னி வீரவாயு ஆள் தேர்வு…… பிப்.6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

விமானப்படை…. அக்னி வீரவாயு ஆள் தேர்வு…… பிப்.6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

  • by Senthil

இந்திய விமானப்படையில்  அக்னிவீரவாயு தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆணி், பெண்கள் , இந்திய குடிமக்கள் இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பிக்க பிப்ரவரி 6ம் தேதி கடைசி தேதி. துக்கோட்டைமாவட்டம் இந்திய விமானப் படையில் அக்னி பாத் திட்டத்தில்அக்னி
வீரவாயு தேர்விற்கு விண்ணபிக்க 02/1/2004முதல்02/7/2007 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
இத்தேர்விற்கு கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு பொறியியல் பட்டய ,பட்டப்படிப்பு
முடித்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மேலும் இத்தேர்வு குறித்த விபரங்களுக்குhttps://agnipathvayu.cdac.in/
என்ற இணையதளம்மூலம்அறிந்து கொண்டு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
06/2/2024க்குள்மேற்கண்ட இணையதளம்வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இத்தேர்வினை புதுக்கோட்டைமாவட்டஇளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துபயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான விபரங்களுக்கு
புதுக்கோட்டைமாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழிற் நெறி வழிகாட்டும்மையத்தினை நேரிலோ அல்லது 04322 222287
என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை புதுகை கலெக்டர்  மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!