Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அஜித்குமார் மரணம் – டிஎஸ்பி உட்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு

அஜித் குமார் கொலை வழக்கு!டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு

மதுரை: மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை 7 காவலர் இளையராஜா மீதும் கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ தாக்கல் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதியப்பட்டது.

error: Content is protected !!