அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு. தெற்கு மாவட்டக் திமுகழகச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்,ரகுபதி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடரந்து திமுக இலக்கிய அணி துணைத் தலைவர் , கவிதைப்பித்தன். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா . புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் ஆ,செந்தில் ,மதியழகன் ,ராமசெல்வராஜ்,சண்முகம்,மு.க.ராமகிருஷ்ணன்,அ.ரெத்தினம்,சந்தோஷ்,ஆர்எம்.சத்யா,சாத்தையா,சதீஸ்மற்றும் திமுக நிர்வாகிகள் பலர்பங்கேற்று மாலை அணிவித்தனர்.