திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு – 45 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு மேலும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு – 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல்
ஆலையில் ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டனர்.
