Skip to content
Home » அங்கித் திவாரி வழக்கு….. அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

அங்கித் திவாரி வழக்கு….. அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கும்போது  திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என  மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்  திண்டுக்கல் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை  அமலாக்கத்துறை   காவலில் எடுத்து விசாரிக்க   கோரிய மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!