Skip to content
Home » இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:- பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? இதற்காகவா?அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா? “ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும்;பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல; சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது, இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது என கூறி உள்ளார்.  2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. Also Read – ஐபிஎல் 2023: ஜோஸ் பட்லருக்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!