Skip to content
Home » அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆலத்தியூரில் உள்ள ராம்கோ சிமெண்ட் ஆலையின் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் இரவு 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் பல லட்சம் நகை பணம் கொள்ளையடிக்க பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆலையின் செக்யூரிட்டி சிஸ்டத்தை மீறி எப்படி திருடர்கள் உள்ளே புகுந்து இருப்பார்கள் என்றும் எவ்வளவு திருடப்பட்டுள்ளது என்றும் தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!