Skip to content
Home » அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர், அரியலூர் மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழக அம்மாபேரவை துணை செயலாளர் என்.பிரேம்குமார் சமத்துவ பொங்கல் விழாவை முடித்துவிட்டு பனைமர விதைகள் மற்றும் பனைமர கன்றுகள் நடும்விழாவை துவக்கி வைத்து பனைமரம் விதைகளை நட்டார். இதுநாள் சுமார் 1500 க்கு மேல் மரங்களை நட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!