Skip to content
Home » எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

  • by Senthil

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காகவே உருவாக்கப்பட்டது சிறப்பு பாதுகாப்பு படை (SPG) . இந்தபிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா.   

1987ம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் உடல்நலக்குறைவால்  அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு அவர் இறந்தார்.

61 வயதாகும்  அருண்குமார் சின்ஹா,  2016 முதல் SPG பிரிவின் இயக்குநராக இருந்து வந்தார்; கடந்தாண்டு இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!