Skip to content

சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம், தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குருக்குப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளியான தமிழ்மணி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்றிருந்தார். இந்தநிலையில் இன்று தமிழ்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்துள்ளார்.

error: Content is protected !!