Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன்-VSB உடன் மனுதாக்கல்

  • by Editor

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கரூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆசி. எம். தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்… Read More »கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன்-VSB உடன் மனுதாக்கல்

அமெரிக்காவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • by Editor

அமெரிக்காவின் F-15E மற்றும் A-10 என 2 போர் விமானங்களை ஒரே நாளில் ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களை இயக்கிய விமானிகளை தேடும்… Read More »அமெரிக்காவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்

கரூர் திமுக தேர்தல் பணிமனை திறப்பு… செந்தில்பாலாஜி ஆய்வு

  • by Editor

கரூர் திமுக தேர்தல் பணிமனை இன்று திறப்பு – செந்தில் பாலாஜி ஆய்வு. கரூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆசி. எம். தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,… Read More »கரூர் திமுக தேர்தல் பணிமனை திறப்பு… செந்தில்பாலாஜி ஆய்வு

அரியலூர்…320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரம், விளாங்கார தெருவைச் சேர்ந்த வேம்பு (வயது 64) க/பெ செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த… Read More »அரியலூர்…320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி..

  • by Editor

பிஹாரின் துர்க்கவுலியா ரகுநாத்பூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி..

மோட்டார் பழுது…நீரில் மூழ்கி 2 பேர் பலி.. கோவையில் விபரீதம்

  • by Editor

கோவையில் மோட்டார் பழுது நீக்கச் சென்ற போது நேர்ந்த விபரீதம் : நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் தீவிரம், பரபரப்பு. கோவை, சாய்பாபா காலனியில்… Read More »மோட்டார் பழுது…நீரில் மூழ்கி 2 பேர் பலி.. கோவையில் விபரீதம்

​பாம்பின் பிடியில் சிக்கிய கோழி உயிருடன் மீட்பு

  • by Editor

தொண்டாமுத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்த மலைப்பாம்பு: கோழியை உயிருடன் மீட்ட வனத்துறையினர் !!! கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த… Read More »​பாம்பின் பிடியில் சிக்கிய கோழி உயிருடன் மீட்பு

கூட்டணி தயவில் அதிமுக இல்லை-எடப்பாடி திடீர் வீராப்பு பேச்சு

  • by Editor

ஜோலார்பேட்டை: கூட்டணி தயவில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பேசி உள்ளதால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை… Read More »கூட்டணி தயவில் அதிமுக இல்லை-எடப்பாடி திடீர் வீராப்பு பேச்சு

நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை- அண்ணாமலை

  • by Editor

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதை பாஜக தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் மற்றும் நிதின் நபின்… Read More »நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை- அண்ணாமலை

தேர்தல் முடிவிற்கு பிறகு..காங். தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.. செல்வபெருந்தகை

  • by Editor

தேர்தல் முடிவிற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறினார். ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை வேட்பாளராக… Read More »தேர்தல் முடிவிற்கு பிறகு..காங். தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.. செல்வபெருந்தகை

error: Content is protected !!