Skip to content
Home » புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சுப.அய்யாக்கண்ணுவின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடமாடு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார் . அருகில் வீ.ஆர் இளையராஐா,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.துணைச்செயலாளர்மதியழகன், மற்றும்கமிட்டியார்கள் பெரி.பாண்டியன்.பெரி.சுப்பிரமணியன் எஸ்.சங்கர்.எஸ்.சரவணன்.ப.சரவணன்

எம்.பழனியப்பன் ஊரார்கள் அம்பலகாரர் மற்றும்உசிலம்பட்டி ஸ்ரீ அம்மன் இளைஞர் நற்பணி மன்றம்மற்றும் ஊரார்கள் பங்கேற்றனர்.இதில்இதர மாவட்ட ங்களில்இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!