Skip to content
Home » திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

  • by Senthil

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று  மதியம்  விமான நிலையத்தில் 4 இடங்களில்  குண்டுகள் வெடிக்கும் என முகநூல் பக்கத்த்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக  தொழில் பாதுகாப்பு படையினர் , மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை போட்டனர்.  ஆனால் 1மணி அவரை எந்த விதமான வெடிபொருட்களும் சிக்கவில்லை.  எனவே இது மிரட்டலாக இருக்கலாம் என  கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!