Skip to content
Home » பிரேசில் கலவரம்….. பிரதமர் மோடி கவலை

பிரேசில் கலவரம்….. பிரதமர் மோடி கவலை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் , உச்சநீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி “பிரேசிலியாவில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலைகள் பற்றிய செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை அளிக்கிறது . ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!