Skip to content
Home » இந்தியா » Page 199

இந்தியா

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்…. பிரதமர் மோடி இரங்கல்

  • by Senthil

இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், மகாத்மா காந்தியின் நினைவு… Read More »மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்…. பிரதமர் மோடி இரங்கல்

வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது

ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றார். அவர் தனது வாகனத்தில்… Read More »ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

நாளை நாடாளுமன்ற கூட்டம்…. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜ. அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு நாளை  தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து,… Read More »நாளை நாடாளுமன்ற கூட்டம்…. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜ. அழைப்பு

பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

  • by Senthil

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள  சென்றுள்ளார். அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது,… Read More »எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

கேரளாவில் பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தியாகும். இதில் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பலாப்பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் பலாப்பழ விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் பலாப்பழம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும்… Read More »பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை… Read More »40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம்… Read More »மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர்  மாவட்டம் சாபியா உம்ராவ்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில… Read More »உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

error: Content is protected !!