Skip to content
Home » இந்தியா

இந்தியா

சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

தெலங்கானா மாநில முதல்வர்  ரேவந்த் ரெட்டி அந்த மாநில தேர்தல் பரப்புரையில் பேசும்போது உதயநிதியை கண்டித்து பேசினார்.  காங்கிரஸ் முதல்வர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கூட்டணி்யில் உள்ள திமுக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சம்பவம் … Read More »சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

சர்க்கரை அளவை கூட்டி ஜாமீன் பெற முயற்சி……..ED குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு

டில்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரிய வழக்கு டில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு… Read More »சர்க்கரை அளவை கூட்டி ஜாமீன் பெற முயற்சி……..ED குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு

அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே… Read More »அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

  • by Senthil

மருத்துவ அடிப்படையிலான மருந்துகள்  என்று கூறி போலியாக விற்பனை செய்வதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் குவிந்தன. இதனை ஏற்கனவே கண்டித்து இருந்த உச்சநீதிமன்றம், எந்த அடிப்படையில் இது விஞ்ஞான பூர்வ மருந்து என்று… Read More »தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:- இந்தியாவில் தற்போது மிதமான… Read More »தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை

குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

டில்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன்அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..

வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அம்பேத்கார் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை  ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  புதுடெல்லியில் உள்ள… Read More »80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..

ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

  டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.  ஏற்கனவே… Read More »ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

குடிபோதையில் டிரைவர்…. பள்ளி பஸ் கவிழ்ந்து 5 மாணவர்கள் பலி…

  • by Senthil

ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம், கனினா கிராமம் அருகே இன்று காலை, தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 4ம்… Read More »குடிபோதையில் டிரைவர்…. பள்ளி பஸ் கவிழ்ந்து 5 மாணவர்கள் பலி…

மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

உலக சுகாதார நிறுவனம்1948ல்  நிறுவப்பட்டது. இதை குறிக்கும் வகையில்   ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம்  கொண்டாடப்படுகிறது. நேற்றுஇந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், உலகில் பொது… Read More »மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

error: Content is protected !!