குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பீமநாடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (26), ரமீஷா(23), ரின்ஷி(18) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் நிஷிதா, ரமீஷா… Read More »குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….