Skip to content

உலகம்

செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

  • by Authour

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.… Read More »செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டு… Read More »உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

  • by Authour

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. அந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு… Read More »இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Authour

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக… Read More »இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

  • by Authour

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி.  அமெரிக்காவின்  அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர்,… Read More »இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ்… Read More »பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான் (27). இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான ரப் அல் காலி… Read More »சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

  • by Authour

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் உக்ரைனின் சூழ்நிலை பொறுத்தே பயணம் அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர்… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்- நகரில்  ஜெலன்ஸ்கியைச் சந்தித்து… Read More »போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

error: Content is protected !!