Skip to content

உலகம்

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் வெடித்து சிதறியது…. தீவிரவாதிகள் தாக்குதலா?

  • by Authour

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் ரெயின்போ பாலம் உள்ளது. இந்த பாலம் ஒண்டாரியோவை நியூயார்க் உடன் இணைக்கும் 4 எல்லையை கடக்கும் பாதைகளில் ஒன்றாகும்.  மற்றவை லூயிஸ்டன், வேர்ல்பூல் மற்றும் பீஸ்… Read More »நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் வெடித்து சிதறியது…. தீவிரவாதிகள் தாக்குதலா?

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

  • by Authour

தமிழ்நாடு, கேரளா எல்லையில்  உள்ள முல்லைப்பெரியார் அணையை கட்டியவர்  லண்டனை சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குவிக்.  இந்த அணை கட்டுவதற்கு  அரசு ஒதுக்கிய நிதியயில் அவர் அணையை கட்டினார். திடீரென வந்த வெள்ளத்தில்… Read More »லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

  • by Authour

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத… Read More »காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம்… இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

  • by Authour

இலங்கையில் கடந்த 2021ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.… Read More »பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம்… இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.… Read More »இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

  • by Authour

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை  போலீசார் கைது செய்து புழல்… Read More »கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசும்,… Read More »மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி….

கேரளா மாநிலம், காசர்கோடில் கடந்த 10-ம் தேதி வீட்டின் வெளியே 5 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 2 வயது நிரம்பிய சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த குழந்தைகளின் தாத்தா காரில் வீட்டிற்குள் வந்துள்ளார். அதனைப்… Read More »தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி….

error: Content is protected !!