Skip to content

உலகம்

தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்ட்  டிரம்ப் வெற்றி பெற்றார்.  அவர் ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.மேலும் ஜார்ஜியா மாகாணத்தில்… Read More »தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

பிரிக்ஸ் அமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் சேர்ப்பு

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடு நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக,… Read More »பிரிக்ஸ் அமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் சேர்ப்பு

வயிற்றெரிச்சலில் புழுங்கிய இங்கிலாந்துகாரன்…. பதிலடி கொடுத்த இந்தியர்கள்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்… Read More »வயிற்றெரிச்சலில் புழுங்கிய இங்கிலாந்துகாரன்…. பதிலடி கொடுத்த இந்தியர்கள்

இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, ‘சந்திரயான்3’ மூலம்  நேற்று (புதன்கிழமை) மாலை… Read More »இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

நிலவில் இந்தியா…. அமெரிக்க துணை அதிபர் கமலா வாழ்த்து

  • by Authour

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக… Read More »நிலவில் இந்தியா…. அமெரிக்க துணை அதிபர் கமலா வாழ்த்து

நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு  நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று… Read More »நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

  • by Authour

சந்திரயான 3 மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட லேண்டர் இன்று மாலை 6 மணி 4 நிமிடத்திற்கு நிலவில் தரையிறங்கும் என   இஸ்ரோ விஞ்ஞானிகள்  அறிவித்துள்ளனா். லேண்டரை பாதுகாப்பாக நிலவில் இறக்குவதற்கான பணி மாலை 5.44… Read More »லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

நிலவு குறித்த  ஆராய்ச்சியில்  அமெரிக்கா, ரஷியா,  சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும்… Read More »நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

பொதுவெளியில் ஆபாசபடம்…. ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம்

அரபு நாடுகளில் ஒன்று ஈராக். இதன் தலைநகரம் பாக்தாத். அந்நாட்டின் பல இடங்களில் பிரமாண்ட மின்னணு விளம்பர பலகைகள் உள்ளன. இவற்றை நிறுவி, செயல்படுத்துதை தனியார் நிறுவனங்கள் அங்கு கையாள்கின்றன. இந்த விளம்பர பலகைகளில்… Read More »பொதுவெளியில் ஆபாசபடம்…. ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம்

திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது.… Read More »திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

error: Content is protected !!