Skip to content

உலகம்

காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார்… Read More »காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் பாகம் 1  கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம்  வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி… Read More »நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

  • by Authour

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,   5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து… Read More »நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.  மதத்தை பாதுகாக்கும் புனித , துணிச்சலான  போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.  விருது அறிவிக்கபட்டபோது தலாய்லாமா திபெத்தில்… Read More »64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம் உள்ளது.இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு… Read More »“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • by Authour

போதைப் பொருள் வைத்திருந்தால்  சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை அளிக்கப்படும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில்… Read More »சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

  • by Authour

ஆஸ்திரேலியாவில் பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் (43). இவர் அங்கு 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள்… Read More »போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்……சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில்  உள்ள சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பீதி… Read More »இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்……சுனாமி எச்சரிக்கை

நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் என்ஜினில்  பயங்கர… Read More »நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு வரும்… Read More »சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

error: Content is protected !!