Skip to content
Home » தமிழகம் » Page 1330

தமிழகம்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன்  நேற்று தொடங்கியது. நேற்ற அதிகாலை  நம்பெருமாள்  விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு  அர்ஜூன மண்டபம்… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

டிசம்பர் 25-ந்தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர்… Read More »நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

ராதாகிருஷ்ணன், லக்கானி உள்பட 8 பேர்…. கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசுப் பணியில் 1992-ம் ஆண்டில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. அவர்கள் ஏற்கனவே முதன்மைச்… Read More »ராதாகிருஷ்ணன், லக்கானி உள்பட 8 பேர்…. கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.… Read More »தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த சின்னப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் யுவேந்திரன் எலவனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று  அரையாண்டு தேர்வு முடிந்து  வீட்டுக்கு சைக்கிளில்… Read More »கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்ட பஞ். துணைத்தலைவர் தேர்தல்…திமுக வெற்றி

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தேர்தலை நடத்தினார்.   உயர்நீதிமன்ற மதுரை கிளை கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்… Read More »கரூர் மாவட்ட பஞ். துணைத்தலைவர் தேர்தல்…திமுக வெற்றி

வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று… Read More »வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

  • by Senthil

பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள்… Read More »திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல் துறையின்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

  • by Senthil

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. இந்த விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்… Read More »அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

error: Content is protected !!