திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….
திருச்சி லால்குடி நகர பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் போதை விழிப்புணர்வு தொடர்பாக நேரிடையாக பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….