Skip to content

தமிழகம்

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

  • by Authour

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி… Read More »தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் பணி… Read More »டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை நாளை முதல் பெய்யத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை… Read More »வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்

நடிகை ஆர்த்தி கணேஷ் கோவை சரளா, மனோரமா போல காமெடியில் தனித்துவமாக சிறந்து விளங்கி வருகிறார். 65 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருக்கிறார். அதிலும் என் தங்கை கல்யாணி படத்தில் நடிகர்… Read More »நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்

கரூர் சம்பவம்… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது…. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக… Read More »கரூர் சம்பவம்… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பெண்களை இழிவுபடுத்தும் சி.வி.சண்முகம்… அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் திட்டங்களை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவது போல் மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று அவர் கூறியது,… Read More »பெண்களை இழிவுபடுத்தும் சி.வி.சண்முகம்… அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளுக்கு தடை… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் டாக்டர்கள் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட மருந்து சாப்பிட்ட குழந்தைகள் சிறுநீரக… Read More »கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளுக்கு தடை… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு…

தமிழகத்தில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.94,880-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,860-க்கு விற்பனையாகிறது.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 15 ) முதல் 21 வரை 7… Read More »தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

நடிகர் அஜித் திடீர் அறிக்கை…

நடிகர் அஜித் குமார் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அஜித்குமார் ரேஸிங், மறக்க முடியாத முதல் சீசன் என்று நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பயணத்தில் வெற்றி, தோல்வியை சரிசமமாக… Read More »நடிகர் அஜித் திடீர் அறிக்கை…

error: Content is protected !!