Skip to content

தமிழகம்

ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்-திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனங்களில், ஒரே நாளில் 80,000 முதல் 90,000 வரையான பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டு வருகின்றனர். சபரிமலை… Read More »ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்-திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு- 3 ஆயிரம் டிக்கெட் 17 ஆயிரம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், விமானங்களின் பயண டிக்கெட் கட்டணங்கள் பல மடங்காக உயர்ந்துள்ளன. அதன்படி, சென்னை முதல் மதுரை வரை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,129 ஆக இருந்து… Read More »விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு- 3 ஆயிரம் டிக்கெட் 17 ஆயிரம்

தங்கம் விலை சவரன் ரூ.97,600 க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.300 உயர்ந்து ரூ.12,200க்கும், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.203க்கும்… Read More »தங்கம் விலை சவரன் ரூ.97,600 க்கு விற்பனை

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ.44 கோடியே 11 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; போனஸ் சட்டத்தின் கீழ்… Read More »கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

 இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கணும்”-மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்

பிரபல சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து  ஏமாற்றியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல்துறை மற்றும் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம்… Read More »24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கணும்”-மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்

கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள மாண்புமிகு இலங்கை பிரதமர் அவர்களை வலியுறுத்திட… Read More »கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது… முதல்வர் ஸ்டாலின் சாடல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். “ஒன்றிய அரசு நிதி விவகாரத்தில் ஓரவஞ்சனை செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும்… Read More »மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது… முதல்வர் ஸ்டாலின் சாடல்

குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..

சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை… Read More »குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..

விதிகளின்படியே பிரேத பரிசோதனை… அமைச்சர் மா.சு விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் (அக்டோபர் 16, 2025) காலை  தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. சபாநாயகர் ம.அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொள்கை விவாதங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள்… Read More »விதிகளின்படியே பிரேத பரிசோதனை… அமைச்சர் மா.சு விளக்கம்

error: Content is protected !!