Skip to content
Home » தமிழகம் » Page 1349

தமிழகம்

வளர்ச்சி திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்  அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »வளர்ச்சி திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

கிரகப்பிரவேசம் செய்த புது வீட்டில் 20 பவுன்- 2 லட்சம் கொள்ளை…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகர் மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி சந்திரன் தம்பதியினர். இவர்கள் இந்த பகுதியில் இடம் வாங்கி புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார் வீட்டு பணிகள் முடிந்த கடந்த… Read More »கிரகப்பிரவேசம் செய்த புது வீட்டில் 20 பவுன்- 2 லட்சம் கொள்ளை…

அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு….

தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தாக்கத்தால் வீழ்ந்து வரும் வெற்றிலை… விவசாயிகள் வேதனை….

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல், சேமங்கி, நடையனூர், மரவாபாளையம், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் பாசன வாய்க்கால் மூலம் வெற்றிலை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது .  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »நோய் தாக்கத்தால் வீழ்ந்து வரும் வெற்றிலை… விவசாயிகள் வேதனை….

ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Senthil

மார்கழி மாதம் என்றாலே பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக பெருமாள், அம்மன் மற்றும் விநாயகர் ஆலயங்களில்… Read More »ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

சபரிமலையில் இதுவரை 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருகிறார்கள். தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள்… Read More »சபரிமலையில் இதுவரை 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

ராகுலின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

காங்.,கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட்டார். இவர் கேரளாவில் நடந்த… Read More »ராகுலின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு….

  • by Senthil

தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டது. இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் நேற்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர்… Read More »ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு….

தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்….

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.… Read More »தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்….

கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

சென்னை பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒருவரல் நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததை… Read More »கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

error: Content is protected !!