Skip to content

தமிழகம்

வேலை நிறுத்தத்தை தொடங்கிய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள்…சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம்…

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இன்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்எல்எஸ். சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார்… Read More »வேலை நிறுத்தத்தை தொடங்கிய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள்…சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம்…

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லும் சம்பவங்களைத் தடுக்க தெற்கு ரயில்வே கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும்… Read More »ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

தங்கம் விலை மீண்டும் மீண்டும் உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து… Read More »தங்கம் விலை மீண்டும் மீண்டும் உயர்வு

இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு… Read More »இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கரூர் சம்பவம்.. மதியழகனை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி

நீதிமன்ற காவலில் உள்ள தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த, இரண்டு நாள் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவு. கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்… Read More »கரூர் சம்பவம்.. மதியழகனை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு மோப்ப நாயுடன் சென்ற போலீசாரும், வெடிகுண்டு… Read More »விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு

  • by Authour

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்சி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். மேலும் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்துள்ளனர்.… Read More »தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு

ரூ.100 கோடி மதிப்பீட்டில் புது திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் கோவையில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த… Read More »ரூ.100 கோடி மதிப்பீட்டில் புது திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதல்வர் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் நடந்த போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பே சியதாவது: ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அங்கு இஸ்ரேல்… Read More »முதல்வர் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு

”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

  • by Authour

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது… Read More »”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

error: Content is protected !!