Skip to content
Home » தமிழகம் » Page 1368

தமிழகம்

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

  • by Senthil

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையில் கூறியதாவது…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற… Read More »திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

  • by Senthil

சென்னை, சேப்பாக்கம் ஆளுநர்  மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின்  நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின்… Read More »சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி… ஈபிஎஸ்க்கு அழைப்பு…

  • by Senthil

நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயிநிதி ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில்  நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண்… Read More »தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி… Read More »மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

சென்னை எழும்பூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் . அதில் கூறியதாவது… எல்லா வியைாட்டிலும் சூதாட்டம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன்லைவன் ரம்மி விளையாடப்படுகிறது.  ரம்மி விளையாடுவதற்கு அறிவு… Read More »ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

  • by Senthil

ஈரோடு அடுத்த சோலாறில் இயங்கி வந்த ஒரு தனியார் பால் பண்ணையில் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதோடு பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் மொத்தம்… Read More »பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள காஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 3 மகள்கள் 1 மகன் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ள நிலையில்,… Read More »மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி,… Read More »கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….

  • by Senthil

தமிழகம் முழுவதும் பரவலாக்க பெய்து வரும் மழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் மழை மற்றும் கழிவு நீராலும் விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி… Read More »தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….

error: Content is protected !!