Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்காக தமிழகம் முழுவதும் மின் வாரியம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தமிழக… Read More »1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில்… Read More »அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…

27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை..  கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம்,… Read More »27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழக அரசு 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக ஆபாஷ் குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள், காத்திருப்போர் பட்டியலில்… Read More »20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்…. ஓபிஎஸ் பேட்டி…..

பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார். அதற்கு முன்னர் விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது… அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.… Read More »ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்…. ஓபிஎஸ் பேட்டி…..

புதுகை கலெக்டரிடம் வாழ்த்துபெற்ற மகளிர் சுய உதவிக்குழு…

  • by Authour

தமிழக முதல்வர்  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் , வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மாநில… Read More »புதுகை கலெக்டரிடம் வாழ்த்துபெற்ற மகளிர் சுய உதவிக்குழு…

நம்மாழ்வார் நினைவு தினம்…. அரியலூரில் பழையசோறு வழங்கும் விழா….

  • by Authour

அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியை முதல் நாள் இரவே மழை நீரில் மண்பானையில்… Read More »நம்மாழ்வார் நினைவு தினம்…. அரியலூரில் பழையசோறு வழங்கும் விழா….

தஞ்சையில் டூவீலர் லாரி மோதி விபத்து… 2பேர் பலி…. ஒருவர் படுகாயம்….

தஞ்சை அடுத்த அன்னப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜய்(25). இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(25) மற்றும் மணியரசன்(24)  ஆகியாருடன் தஞ்சையில் இருந்து இருசக்கர வாகனத்தில் அன்னப்பன்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். கூடலூர் அருகே புதிதாக… Read More »தஞ்சையில் டூவீலர் லாரி மோதி விபத்து… 2பேர் பலி…. ஒருவர் படுகாயம்….

பொங்கல் தொகுப்பு….கலெக்டர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை தொடர்ந்து 2023ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »பொங்கல் தொகுப்பு….கலெக்டர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு…

error: Content is protected !!