Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? நிதியமைச்சர் பேட்டி

குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது. தி.மு.க வெற்றிபெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத்… Read More »மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? நிதியமைச்சர் பேட்டி

ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஊட்டியில் கடும் பனிப்பொழிவு…..

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More »ஊட்டியில் கடும் பனிப்பொழிவு…..

மீனாட்சியம்மன் கோயில் உள்பட 3 கோவில்களில் அன்னதான திட்டம்….முதல்வர் தொடங்கினார்

தமிழத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருவரங்கம்… Read More »மீனாட்சியம்மன் கோயில் உள்பட 3 கோவில்களில் அன்னதான திட்டம்….முதல்வர் தொடங்கினார்

தஞ்சையில் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் தான்தோன்றியம்மன் கோயிலில் நேற்று தொடங்கியது. தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழக… Read More »தஞ்சையில் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

மயிலாடுதுறையில் நம்மாழ்வார் நினைவு பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வார் நினைவு பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தது. இதில்  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்க சங்கத் தலைவர்… Read More »மயிலாடுதுறையில் நம்மாழ்வார் நினைவு பொதுக்கூட்டம்

மக்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. சூனியமாக்கிவிடும்…பேராசிரியர் ஜெயராமன் பேச்சு

திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யகோரி எஸ்டிபிஐ நடத்திய மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடந்தது.  மாவட்ட தலைவர் சாகுல்அமீது தலைமைதாங்கினார். இதில்கலந்துகொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின்… Read More »மக்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. சூனியமாக்கிவிடும்…பேராசிரியர் ஜெயராமன் பேச்சு

வைகுண்ட ஏகாதசி பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் விபத்தில் பலி

கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஜயகுமார் ( 34) இன்று  ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில்  இன்று சென்று கொண்டிருந்தாா். அப்போது அரவக்குறிச்சியில்… Read More »வைகுண்ட ஏகாதசி பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் விபத்தில் பலி

திருவெறும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த நர்சுகள்…..குழந்தை பலி…. போராட்டம்

திருச்சி திருவெறும்பூர்  பகவதிபுரத்தை சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி(26) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.  பிரசவத்திற்காக ஸ்ரீநிதி திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று மாலை அவருக்கு… Read More »திருவெறும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த நர்சுகள்…..குழந்தை பலி…. போராட்டம்

நாமக்கல்… வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்து 4 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது. இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.… Read More »நாமக்கல்… வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்து 4 பேர் பலி

error: Content is protected !!