Skip to content
Home » தமிழகம் » Page 376

தமிழகம்

நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வெள்ளநிவாரண நிதி….உதயநிதியிடம் வழங்கினார்

  • by Senthil

மிக்ஜம் புயல் , கன மழையைத் தொடர்ந்து  தமிழ்நாடு  அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. தமிழக  அரசின் இந்த முயற்சிக்குத் துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் ,இயக்கங்கள், தனிநபர்கள் எனபலரும் … Read More »நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வெள்ளநிவாரண நிதி….உதயநிதியிடம் வழங்கினார்

புயல் சேதம் பார்வையிட ….. மத்திய குழு இன்று சென்னை வருகை

  • by Senthil

‘மிக்ஜம்’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ந் தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில்… Read More »புயல் சேதம் பார்வையிட ….. மத்திய குழு இன்று சென்னை வருகை

தெலுங்கானாவை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சனம் செய்யும் விசிக…

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளனர். பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவில்… Read More »தெலுங்கானாவை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சனம் செய்யும் விசிக…

சொத்து தகராறில் பாஜ மகளிர் அணி நிர்வாகி கணவர் கொலை.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (80). இவருக்கு வேலு(56), சாமிக்கண்ணு (52) என 2 மகன்கள் உள்ளனர். இதில்  சாமிக்கண்ணு விராலிமலை அருகே உள்ள விருதாப்பட்டி கிராமத்தில் தனது குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் பாஜ மகளிர் அணி நிர்வாகி கணவர் கொலை.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்..

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சென்னையின் கோயம்பேடு, அரும்பாக்கம், கண்ணகிநகர், பள்ளிக்கரனை ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் 500 லிட்டர் பால், 500 பிரட்… Read More »பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு..

  • by Senthil

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக… Read More »அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு..

பெரம்பலூர்…. சுவாமி சிலைகளில் விரிசல் பொதுமக்கள் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்..

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உபகோயில்களான பெரியசாமி, நாககன்னி, செங்கமலையான், பொன்னுசாமி ஆகிய திருக்கோயில்களில் சுடுமண்ணால் ஆன சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த வந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு திருக்கோயில்களில்… Read More »பெரம்பலூர்…. சுவாமி சிலைகளில் விரிசல் பொதுமக்கள் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்..

கோவை அருகே போதை ஊசி விற்பனை செய்த 3 பேர் கைது

  • by Senthil

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெகமம் போலீஸார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து… Read More »கோவை அருகே போதை ஊசி விற்பனை செய்த 3 பேர் கைது

நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களுக்கு மதுப்பாட்டில்கள் மற்றும் பாண்டி சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை… Read More »நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர் இருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா… Read More »மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

error: Content is protected !!