Skip to content
Home » தமிழகம் » Page 501

தமிழகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதுமணத்தம்பதிகள் கையெழுத்து…

  • by Senthil

  “நீட் விலக்கு -நம் இலக்கு’ எனும் நோக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணமான புது தம்பதிகள் இதற்கான விருந்து உபசரிப்பு நிகழ்வு தனியார் மண்டபத்தில், புதுமணத்தம்பதிகளான பா.ரினோபாஸ்டின்(… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதுமணத்தம்பதிகள் கையெழுத்து…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலை திருவிழா…

சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல் விளக்கத்துடன் கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலை திருவிழா…

வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்கள் பறிமுதல்…

  • by Senthil

கடந்த சில நாட்களாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி உபகரணப் பொருட்களை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து… Read More »வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்கள் பறிமுதல்…

மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் அளித்த தகவல்கள் மாதம்தோறும் ஆய்வு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை… Read More »மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் அளித்த தகவல்கள் மாதம்தோறும் ஆய்வு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

காற்றழுத்த தாழ்வு நிலை‌.. நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்… Read More »காற்றழுத்த தாழ்வு நிலை‌.. நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

  • by Senthil

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

பாஜக கொடிக்கம்பம் விவகாரம்.. அமர் பிரசாத் ரெட்டிக்கு புழல்..

தாம்பரம் மாநகரக் போலீஸ் சரகம் பள்ளிக்கரணை காவல் மாவட்டம், T20 கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் தேதி மாலை ஏழு மணிக்கு… Read More »பாஜக கொடிக்கம்பம் விவகாரம்.. அமர் பிரசாத் ரெட்டிக்கு புழல்..

காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த கேவிபி மேனேஜர்.. கொலையாளியான இன்னொரு மேனேஜர் தற்கொலை..?

திண்டிவனம் அருகே கேனிப்பட்டு என்ற இடத்தில் வங்கி பெண் மேலாளரை கொலை செய்துவிட்டு மற்றொரு மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கரூ் வைஸ்சியா வங்கி மேலாளராக பணிபுரியும் மதுரா என்பவர்  திண்டிவனம்… Read More »காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த கேவிபி மேனேஜர்.. கொலையாளியான இன்னொரு மேனேஜர் தற்கொலை..?

தமிழக கவர்னருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்….

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுக்கும் ஆளுநருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்… Read More »தமிழக கவர்னருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்….

அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

error: Content is protected !!