Skip to content
Home » தமிழகம் » Page 7

தமிழகம்

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

  கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ளது நெய்குன்னம். இப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர். இவர் ஜெயங்கொண்டம்  திமுக எம்எல்ஏ க.சொ.க. கண்ணனின் சகோதரி மகன். இந்நிலையில்… Read More »தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாகை இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி.  செல்வராஜ்  இன்று காலை இயற்கை எய்தினார்.  இது குறித்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய… Read More »செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ்(67) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட சித்தமல்லி பகுதியைச் சேர்நதர் செல்வராஜ். இவர்… Read More »நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..

சர்ச்சை பேச்சு… அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி..

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே… Read More »சர்ச்சை பேச்சு… அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி..

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

காருடன் கார் மோதி விபத்து.. ஏவ வேலுவின் மகன் கம்பன் உயிர்தப்பினார்..

அமைச்சர் வேலுவின் மகன் கம்பன். இன்று மதியம் திருவண்ணாமலை அருகே ஏந்தல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காருடன் கம்பன் சென்ற கார் மோதியது. இதில் கம்பன் காயங்களுடன் கம்பன்… Read More »காருடன் கார் மோதி விபத்து.. ஏவ வேலுவின் மகன் கம்பன் உயிர்தப்பினார்..

கூகுள் மேப்பால் விபரீதம்.. முட்டு சந்துக்குள் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்

சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில் இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர் வீட்டின் முன்புள்ள சாலையில் உறங்கியுள்ளனர். இந்த… Read More »கூகுள் மேப்பால் விபரீதம்.. முட்டு சந்துக்குள் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.. சென்னை போலீஸ் நடவடிக்கை..

பெண்போலீசாரை அவதூறாக பேசியது மற்றும் கஞ்சா வைத்திருந்தாக  கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது… Read More »சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.. சென்னை போலீஸ் நடவடிக்கை..

கள்ளக்காதலியை கொலை செய்து காரில் கடத்தி சென்ற வாலிபர் மற்றும் நண்பன் கைது..

கடலூரைச் சேர்ந்த பிரின்ஸ்(22)  என்ற பெண் தன் கணவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் வேலை செய்த மற்றொரு நபருடன் (திவாகர் )கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.… Read More »கள்ளக்காதலியை கொலை செய்து காரில் கடத்தி சென்ற வாலிபர் மற்றும் நண்பன் கைது..

error: Content is protected !!