கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது