Skip to content
Home » தமிழகம் » Page 878

தமிழகம்

கொத்தனார் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை… போலீசார் விசாரணை…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடையைச் சேர்ந்தவர் மருதை மகன் மோகன்ராஜ் என்கிற ஊமையன் (33). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிலிருந்து… Read More »கொத்தனார் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை… போலீசார் விசாரணை…

கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள்… “பராசக்தி ஹீரோடா” போஸ்டர்.

திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சினிமாத் துறையினர், பொதுமக்கள் என பலரும் கருணாநிதி யின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.… Read More »கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள்… “பராசக்தி ஹீரோடா” போஸ்டர்.

சரக்கு ஆட்டோ மீது மோதி கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சிகள்…

கோவை துடியலூர் அருகே அது வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்… Read More »சரக்கு ஆட்டோ மீது மோதி கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சிகள்…

ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய… Read More »ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

புதுக்கோட்டை திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு 100வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.வை. முத்துராஜா,த.சந்திரசேகரன்,அரு.வீரமணி,ஆ.செந்தில்,எம்.லியாகத்அலி,இராசு.சந்தோஷ்,மதியழகன்,கி.சுப்பிரணி,… Read More »புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

கலைஞர் கருணாநிதியின் சமாதியில் எம்பி கனிமொழி மரியாதை….

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவரின் சமாதியில், திமுக துணைப் பொதுச்… Read More »கலைஞர் கருணாநிதியின் சமாதியில் எம்பி கனிமொழி மரியாதை….

பெரம்பலூரில் திமுக சார்பில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை…

பெரம்பலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அவர்களின் 100- வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்… Read More »பெரம்பலூரில் திமுக சார்பில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை…

ரயில் விபத்து…. கண்ணீர் கன்னம் தாண்டுகிறது வைரமுத்து இரங்கல் ….

ஒடிசாவில் நேற்று இரவு 2 மணியளவில்  3 ரயில்கள் மோதி விபத்தானது. இந்தவிபத்தில் 288 பேர் பலியாகினர். மேலும் 700 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் இந்திய ராணுவம் மீட்பு பணியில் இறங்கியுள்ளது.… Read More »ரயில் விபத்து…. கண்ணீர் கன்னம் தாண்டுகிறது வைரமுத்து இரங்கல் ….

எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

இன்று (03/06/2023), முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இல்லத்தில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்… Read More »எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

நேற்று இரவு 2 மணி அளவில்ஒடிசா ரயில் விபத்தில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானது. இந்த கோரவிபத்தில் 288 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பெரும்… Read More »ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

error: Content is protected !!