கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்,32,. கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், தனபால் நேற்றுமுன்தினம் இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது… Read More »கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…