Skip to content
Home » தமிழகம் » Page 885

தமிழகம்

கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்,32,. கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், தனபால் நேற்றுமுன்தினம் இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது… Read More »கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ்செல்வி. இவர் கணவர் குணசேகர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி  ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இருந்த… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியில் கூறியதாவது…. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும்.… Read More »டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவை சேர்ந்வர் சவுந்்தரராஜன் (வயது59). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் முத்தம்மாள் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது… Read More »தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக அமைப்புச் செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  காமராஜ்  பேசியதாவது: தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து… Read More »தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி’யுதவி அளிக்க வேண்டும்…

தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மீன்பிடி தடைகாலத்தில் 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஒரே இடத்தில் தங்களது விசைப்படகுகளை நிறுத்தி… Read More »விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி’யுதவி அளிக்க வேண்டும்…

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.… Read More »பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More »2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.… Read More »டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

error: Content is protected !!