Skip to content
Home » தமிழகம் » Page 987

தமிழகம்

நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

  • by Senthil

ஆவின் நிறுவனத்தின் ‘இல்லம் தேடி ஆவின்’ திட்டத்தின் கீழ் கோடைக்காலத்தை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும்… Read More »நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  K.S.அழகிரி இன்று  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைமை அலுவலகம் வருகைத்தந்தார்.  தனது புதல்வியின் திருமண அழைப்பிதழை நமது பொதுச்செயலாளர் . ஆ.அருணாச்சலம் அவர்களிடம் அளித்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் … Read More »தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

  • by Senthil

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை – நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இந்த மரக்கடையில் தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உட்பட பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன்… Read More »மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி ஏப்ரல் மற்றும் அக்டோர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுகளுக்கான சொத்துவரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த… Read More »சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கவும் உதவும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன்… Read More »கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

  • by Senthil

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர்,  பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்… Read More »சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம், அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர் ராஜ்குமார். இவர்… Read More »தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார்,… Read More »பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

  • by Senthil

சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் பேக் தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு பேக் தைக்கும் வேலையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தொழிலாளர்… Read More »20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும்… Read More »கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

error: Content is protected !!