Skip to content

திருச்சி

திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சி  ராம்ஜிநகர் அருகே உள்ளது  கேர் கல்லூரி.  இந்த கல்லூரியில்   பி.காம்., சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவி  திவ்யா(19),  இவர்   கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு   விடுதியில்  மாணவிகள்… Read More »திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.… Read More »திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர பகுதியில் பொதுமக்கள்,… Read More »திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சரும்,  திருச்சி மாநகர் மாவட்ட   அதிமுக ஓபிஎஸ் அணி  செயலாளருமான    வெல்லமண்டி  நடராஜனின் மனைவி சரோஜாதேவி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.   அவர் இன்று காலமானார். தகவல் கிடைத்ததும்,  அனைத்துக்கட்சி நிர்வாகிகள் சென்று … Read More »முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை  செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி  குடியிருப்புகள் மற்றும் கே.கே… Read More »திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்  ரூ.349.98 கோடியில் அமைப்பதற்கான பணியை  கடந்த  2021 டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக நகராட்சி… Read More »திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

மகா சிவராத்திரியை யொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, ஆயிரம் லிட்டர் பால், சந்தனம்,குங்குமம், பன்னீர்… Read More »திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது.  மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி,  தலைமை தாங்கினர். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும்,  நகராட்சி… Read More »கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3.50 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

  • by Authour

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக  ரூ3.50 லட்சம் மோசடி.. சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்.இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34) இவரிடம் திருவெறும்பூர் நொச்சி வயல் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3.50 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

error: Content is protected !!