Skip to content

திருச்சி

விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் ஹரிஹரன் (27). ஐடிஐ முடித்த இவர், போர்வெல் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிறுமயங்குடி காளியம்மன்… Read More »விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்

ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை… – 3 பேர் கைது திருச்சி  மேல பஞ்சப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது36). இவரது தந்தை ராஜு (வயது 65, ) சகோதரர் கார்த்திக் (வயது32. )… Read More »ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று சாஸ்திரி ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி திமுக மத்திய… Read More »சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஏ ஐ டி யூ சி யை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பேருந்து வரும் பின்புற பாதையில் ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டம். இதனால் உள்ளே வரக்கூடிய பேருந்துகள்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

அன்பில் அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி பரிசு வழங்கல்..

  • by Authour

அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக மாநில அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டிகள் 3 நாட்கள் அண்ணா அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப் போட்டியில்… Read More »அன்பில் அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி பரிசு வழங்கல்..

குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

குடிநீர் பிடிப்பதில் தகராறு… திருச்சி கிராப்பட்டி அன்பு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (31). இவர் கடந்த 28ஆம் தேதி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியில் உள்ள தன் நண்பன் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கு… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு

  • by Authour

சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு

கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… கள்ளக்காதலன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( 46 ) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக… Read More »கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா… Read More »டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

  • by Authour

நாளை மறுநாள் திருச்சியில் டி-மார்ட் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் – கரூரில் விக்கிரமராஜா பேட்டி. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு… Read More »திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

error: Content is protected !!